நான் பிறறை மதிக்க விருபிக்றென். எப்படி என்றால் மற்றவர்களை கெலி செய்ய கூடாது , நிலை குறைவகவா க பெச கூடாது, அனைவரை யும் சமமாக நடத்த வேண்டும். நான் என் சுற்றுபுறத்தை துய்மையாக வைத்துக்கொள்ளுவேன். நிறைய பெரை நண்பர்களாக வைத்து கொள்வேன் . அவர்களுடன் அன்பாகவும் ந ன்றாகவும் நடந்து கோள்வேன். ஒரு நல்ல பிள்ளையாகவும் மாணவியாக வும் இருக்க விருபிக்றென். நான் நல்ல மதி பெ ண்கள் எடுக்க விருபுக்றென் . இறுதியில் நான் சொல்ல விருபுவது என்னவென்றால் ஒரு நல்ல மனிதனாக வாழ விருபுகிறென்.
நன்றி
செய்தது : சின்னி
No comments:
Post a Comment